Monthly Archives: September 2022

வாரமொன்றுக்கு 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாகின்றனர் – தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் தகவல்!

Sunday, September 25th, 2022
ஒவ்வொரு வாரமும் குறைந்தது 10 பேர் தொடருந்து அனர்த்தங்களுக்கு உள்ளாவதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். பெருமளவான தொடருந்து... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை – பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 25th, 2022
கடந்த வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் – முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Sunday, September 25th, 2022
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில்... [ மேலும் படிக்க ]

சேதன பசளையை கொள்வனவு செய்ய விவசாயிகளுக்கு நிதியுதவி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
சேதன பசளையை கொள்வனவு செய்வதற்காக எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில் ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இலங்கை வருகை!

Sunday, September 25th, 2022
ரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் இன்று இலங்கை வருகைதந்துள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் இருப்பார் என... [ மேலும் படிக்க ]

இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறிய விவகாரம் – ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை!

Sunday, September 25th, 2022
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியமை தொடர்பாக  ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிபதியை இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது – நியூயோர்க்கில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்க ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு!

Sunday, September 25th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு அஞ்சலி செலுத்தும்... [ மேலும் படிக்க ]

தொடரை தக்கவைத்தது இந்தியா: அவுஸ்ரேலியா தோல்வி!

Saturday, September 24th, 2022
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 1-1 என்ற கணக்கில் சமநிலை... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க சர்வஜன வாக்கெடுப்பு – புடினின் படையெடுப்பை நியாயப்படுத்துகின்றார் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி!

Saturday, September 24th, 2022
உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அங்கீகரிக்கப் போவதில்லை என உக்ரைனும் அதன்... [ மேலும் படிக்க ]