Monthly Archives: July 2022

QR குறியீட்டு முறைமையூடாக இதுவரை 4.4 மில்லியன் வாகனங்கள் பதிவு – 801 நிரப்பு நிலையங்களில் QR முறைமையுடாக எரிபொருள் விநியோகம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
நாடுமுழுவதும் உள்ள 801 நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையைப் பயன்படுத்தி, எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகளில் நம்பகத்தன்மை வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் ஆராய்வு!

Friday, July 29th, 2022
இங்கையிலுள்ள பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் மற்றும் கடலுணவு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

உலக சந்தைகளில் விலை உயர்வு – பிரித்தானியாவில் எரிவாயு விலை 7 வீதத்தால் உயர்வு!

Thursday, July 28th, 2022
ஐரோப்பாவில் தேவை அதிகரிப்பதால், உலக சந்தைகளில் விலை உயர்வால் பிரித்தானியாவும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எரிவாயு விலை இன்று புதன்கிழமை 7... [ மேலும் படிக்க ]

பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் – ஈராக் நாடாளுமன்றத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!

Thursday, July 28th, 2022
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – சந்தேகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை !

Thursday, July 28th, 2022
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2... [ மேலும் படிக்க ]

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்!

Thursday, July 28th, 2022
சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Thursday, July 28th, 2022
லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த புதிய... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, July 28th, 2022
எதிர்வரும் முதலாம் திகதிமுதல் பாடசாலை மாணவர்களுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, July 28th, 2022
நாட்டில் கொரேனா பெருந்தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]