Monthly Archives: May 2022

நீரை சுத்திகரிப்பதற்கான இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை – சமூக ஊடக செய்திகளுக்கு சபை மறுப்பு!

Saturday, May 28th, 2022
நீர் சுத்திகரிப்பு செய்யும் இரசாயனப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக குழாய்நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்... [ மேலும் படிக்க ]

அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் – சர்வகட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

Saturday, May 28th, 2022
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை, சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காத வகையில்- திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில், வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

எரிபொருளுக்காக மாதாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகை செலவிடப்படுகிறது – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022
100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை எரிபொருளுக்காக மாதாந்தம் செலவிடப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சராசரியாக அலகொன்றுக்கான... [ மேலும் படிக்க ]

அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய அரசாங்கத்தினால் முடியும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை!

Saturday, May 28th, 2022
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று  நாடாளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயார் – ஜப்பான் அரசாங்கம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் – விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!

Saturday, May 28th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் நிலவும் உணவு பற்றாகுறை மற்றும் பசளை தொடர்பான பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

கல்வி சீர்திருத்த செயற்பாடு நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022
கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ‘பச்சை கொடி’!

Saturday, May 28th, 2022
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான  அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது... [ மேலும் படிக்க ]

இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி !

Friday, May 27th, 2022
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணை விநியோகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை – மீறுகின்றவர்களின் அனுமதி இரத்து – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்!

Friday, May 27th, 2022
கடற்றொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்காத எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]