Monthly Archives: May 2022

அசமந்தப் போக்கினால் சந்தர்ப்பங்கள் தவறவிடப்படுகின்றன – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Friday, May 27th, 2022
கிடைக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, மேலும் முன்னோக்கி நகர வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்சி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம்!

Friday, May 27th, 2022
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள்... [ மேலும் படிக்க ]

கோட்டா கோ கம தாக்குதல் – முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

Friday, May 27th, 2022
கடந்த 9 ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை இன்று வெள்ளிக்கிழமைமுதல் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர்... [ மேலும் படிக்க ]

உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது – உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, May 27th, 2022
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்க வர்த்தக... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
நாட்டிற்கு கிடைக்கக்கூடிய உதவிகளை உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான சில வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால... [ மேலும் படிக்க ]

பெற்றோல் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து, பெற்றோலை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது, 20,598 மெட்ரிக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு – சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
நாட்டின் கையிருப்பில் உள்ள, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து, கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு... [ மேலும் படிக்க ]

அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது -. பாரதப் பிரதமர் தெரிவிப்பு!

Friday, May 27th, 2022
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்காக இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுங்கள் – மின்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Friday, May 27th, 2022
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்துறை நிபுணர்களிடம்... [ மேலும் படிக்க ]