Monthly Archives: May 2022

போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவதானம்!

Saturday, May 28th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு போஷாக்குடன் கூடிய குறைந்த விலையில் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது குறித்து சபாநாயகர் மகிந்த... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்து – யாழ்ப்பாணத்தில் இளைஞனின் ஒருவர் பலி!

Saturday, May 28th, 2022
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து யாழ் கொட்டடி... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்கக் கோரும் அரசியலமைப்பின் 21 ஆம் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஊடாக மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ள வேண்டும் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Saturday, May 28th, 2022
யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடலட்டை குஞ்சுகளை பெற்றுக்கொள்தற்கு புதிய ஒழுங்கு முறை அறிமுகம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022
~ யாழ் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக்கொள்வது தொர்பான ஒழுங்கு முறையினை ஏற்படுத்தல் உட்பட, கடலட்டைப் பண்ணையாளர்கள்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பகுதியில் வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

Saturday, May 28th, 2022
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டன. மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் இவ்வாறு சடலங்கள்... [ மேலும் படிக்க ]

டெங்கு காய்ச்சல் – யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

Saturday, May 28th, 2022
டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடுவிலைச் சேர்ந்த 5 வயதுடைய பரசுதன் யோயிதா என்ற சிறுமியே உயிரிழந்தார். சிறுமிக்கு கடந்த 23... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் !

Saturday, May 28th, 2022
சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்  அறிவித்துள்ளது. இதன்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
அரசாங்கத்தில் இருக்கும் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் லிற்றோ எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் – அதுவரை வரிசையில் நிற்க வேண்டாம் என லிற்றோ நிறுவனம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களைக் கோரியுள்ள லிற்றோ எரிவாயு நிறுவனம், எதிர்வரும் திங்கட்கிழமைமுதல், எரிவாயு விநியோகத்தை... [ மேலும் படிக்க ]