Monthly Archives: May 2022

அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Sunday, May 29th, 2022
பண்டாரகம - அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். பண்டாரகம -... [ மேலும் படிக்க ]

அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் தொடர்பில் விரைவில் நீதி கிடைக்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Sunday, May 29th, 2022
பண்டாரகம - அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமது... [ மேலும் படிக்க ]

வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 29th, 2022
மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் – இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகியோரால் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையளிப்பு!

Saturday, May 28th, 2022
இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை வந்தடைந்துள்ள நிலையில், அவை ஊர்காவற்துறையில் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன. வடக்கு... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!

Saturday, May 28th, 2022
நாட்டின்  தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் – முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, May 28th, 2022
கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சினால் யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டுள்ள மண்ணெண்ணையை தெரிவு... [ மேலும் படிக்க ]

இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!

Saturday, May 28th, 2022
ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]

கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கம் – வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Saturday, May 28th, 2022
கப்பல் ஒன்றிலிருந்து மசகு எண்ணெய் இன்று தரையிறக்கப்படுவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், நாளையதினம், டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய... [ மேலும் படிக்க ]

நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Saturday, May 28th, 2022
உணவு நெருக்கடிக்கு தீர்வாக நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]