Monthly Archives: May 2022

எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 29th, 2022
3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளையதினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் விசேட பொறிமுறை – யாழ்ப்பாண மாவட்ட செயலர் தகவல்!

Sunday, May 29th, 2022
எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது... [ மேலும் படிக்க ]

நாளை 3 மணி நெர மின்வெட்டு – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!

Sunday, May 29th, 2022
சாதாரண தர பரீட்சைக்கு வசதியாக மே 22 மற்றும் மே 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும், அதனடிப்படையில் கடந்த மே 22 முதல் ஜூன் 01 வரை ஏனைய நாட்களில் மாலை 6.30... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் தகவல்!

Sunday, May 29th, 2022
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!

Sunday, May 29th, 2022
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம்... [ மேலும் படிக்க ]

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் மஹிந்த, மற்றும் நாமல் உள்ளிட்ட பலருக்கு அழைப்பு!

Sunday, May 29th, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காது – அமைச்சர் அமரவீர எதிர்வுகூறல்!

Sunday, May 29th, 2022
எதிர்வரும் சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்கப்பெறாது எனவும் உரத்தைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலவுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, May 29th, 2022
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, May 29th, 2022
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தொப்புள் கொடி உறவுகளான  இந்திய மக்கள் நீண்ட காலமாக உதவி வந்திருக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட துன்பகரமாக சம்பவம் ஒன்று எமக்கிடையிலான உறவில்... [ மேலும் படிக்க ]

அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் – முடியாவிட்டால் விலகி செல்வேன் – பிரதமர் ரணில் உறுதி!

Sunday, May 29th, 2022
அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]