Monthly Archives: May 2022

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு அனுசரணை – பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Monday, May 30th, 2022
இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில்... [ மேலும் படிக்க ]

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவனம்!

Monday, May 30th, 2022
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றது – அரச சேவையாளர்கள் மேலதிக நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடப்பட வேண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவு பற்றாக்குறை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

2022 ஐபிஎல் கிண்ணத்தை வென்றது குஜராத் அணி!

Monday, May 30th, 2022
2022 ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை குஜராத் டைடன்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுக்களால் குஜராத் டைடன்ஸ் அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பம் – இரண்டு வாரங்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பில் உள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
90 நாட்களுக்கு பின்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய நாளாந்தம் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் டீசல்,... [ மேலும் படிக்க ]

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது – நாளைமறுதினம்முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!.

Monday, May 30th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்நதாக  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது... [ மேலும் படிக்க ]

அட்டுலுகம சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது!

Monday, May 30th, 2022
பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். இதேவேளை சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட... [ மேலும் படிக்க ]

முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, May 30th, 2022
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19 வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Monday, May 30th, 2022
ஆழ் கடல் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எரிபொருள் விலையேற்றத்தினால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நாரா நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Monday, May 30th, 2022
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனான முறையில் முன்கொண்டு செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]