Monthly Archives: May 2022

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு!

Tuesday, May 31st, 2022
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் – நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!

Tuesday, May 31st, 2022
இலங்கையில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய நெருக்கடி... [ மேலும் படிக்க ]

இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிக்கின்றோம் – ஜேர்மனி தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு காண நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும்... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் இலங்கையருக்கு வேலைவாய்ப்பு – பயிற்சி நிலையம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை!

Monday, May 30th, 2022
மலேசியாவில் விசேட தொழில் பயிற்சி நிலையம் ஒன்றை இலங்கையில் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

இந்திய நிவாரண பொதிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம் – தீவகம் உள்ளிட்ட 5 பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் 100 வீத மக்களுக்கும் வழங்கவும் நடவடிக்கை!

Monday, May 30th, 2022
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் குறித்து தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதை விரைவுபடுத்தவும் – கோபா குழு வலியுறுத்து!

Monday, May 30th, 2022
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இந்நாட்டு சிறுவர்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பில் உரிய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து!

Monday, May 30th, 2022
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்று மகாநாயக்க  தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, May 30th, 2022
யிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெவளியிடப்படும் திகதி குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.... [ மேலும் படிக்க ]

போராட்டம் நடத்தும் பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல – மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும்... [ மேலும் படிக்க ]