Monthly Archives: May 2022

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் சமுர்த்தி பயனாளிகளுக்கு நிதியுதவி – வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்காக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள அரிசி தொகை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கு பின்னரான... [ மேலும் படிக்க ]

யாழ்.பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவு!

Tuesday, May 31st, 2022
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 41 ஆண்டுகள் கழிந்துவிட்டன. தென்னாசியாவில் பெரிய நூலகமாக விளங்கிய யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்திப்பு – உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி !

Tuesday, May 31st, 2022
கொழும்பில் உள்ள உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்து... [ மேலும் படிக்க ]

ஜூன் மாத எரிபொருளை கொள்வனவு செய்ய 554 மில்லியன் டொலர் தேவை – மத்திய வங்கியின் ஆளுநருடன் துறைசார் அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆலோசனை!

Tuesday, May 31st, 2022
எரிபொருள் கொள்வனவிற்காக டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் நேற்றையதினம் எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்... [ மேலும் படிக்க ]

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

Tuesday, May 31st, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் – விவசாயிகளிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, May 31st, 2022
உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  உரத் தட்டுப்பாடு அல்லது வேறு... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு – தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது சமையல் எரிவாயு விநியோகம் – 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் வார இறுதியில் நாட்டை வந்தடையும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 31st, 2022
இன்று நண்பகலின் பின்னர் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு – மின்வெட்டும் 12 மணி நேரமாக உயர்வு!

Tuesday, May 31st, 2022
எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணத்தை ஏழு ரூபாவால் உயர்த்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாணய நிதிய... [ மேலும் படிக்க ]