பிரதமர் – விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, May 28th, 2022பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவும் உணவு பற்றாகுறை மற்றும் பசளை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பசளை பற்றாக்குறையை நிவர்த்திக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வங்கிகள் டொலரை விடுவித்தால் பசளை நிறுவனங்களுக்கு தேவையான பசளையை பெற்றுத்தர முடியும் என விவசாயதுறை சார் பிரிதிநிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
சார்க் அமைப்பின் பொதுச்செயலாளருடன் ஜனாதிபதி சந்திப்பு
ஓய்வுபெறுவதற்கு 1853 ஊழியர்கள் விண்ணப்பம் – இலங்கை போக்குவரத்து சபை!
இலங்கையை காற்றுடனும் பரவுகிறது கொவிட் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் எச்சரிக்க...
|
|