பிரதமர் – விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, May 28th, 2022
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் விவசாயதுறை சார் பிரிதிநிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாட்டில் நிலவும் உணவு பற்றாகுறை மற்றும் பசளை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள பசளை பற்றாக்குறையை நிவர்த்திக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வங்கிகள் டொலரை விடுவித்தால் பசளை நிறுவனங்களுக்கு தேவையான பசளையை பெற்றுத்தர முடியும் என விவசாயதுறை சார் பிரிதிநிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை – ஜெனீவ...
பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் – விசனத்தில் கிள...
4 மாதங்களில் 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் கொரியா பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி...
|
|
|


