Monthly Archives: November 2021

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ்... [ மேலும் படிக்க ]

வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரின் உதவியில் கட்டப்பட்ட யாழ் மாவட்ட கட்டளை தளபதியால் வீடு கையளிப்பு!

Saturday, November 27th, 2021
யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் தரப்பினரிடம் பிரதமர் வலியுறுத்து!

Saturday, November 27th, 2021
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம் அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சகல அரச... [ மேலும் படிக்க ]

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தாலும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
உலகளாவிய ரீதியில் பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் பாதுகாப்பானவை – பொது முகாமையாளர் குலமித்ர பண்டார தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
எல்பி எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றத்தால் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக கூறும் அறிக்கையை லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. அத்தகைய அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை,... [ மேலும் படிக்க ]

எரிவாயு கொள்கலன்களின் செறிமான மாற்றம் – இலங்கை தரநிர்ணய நிறுவகமே பொறுப்பு – நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் செறிமானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கை தரநிர்ணய நிறுவகம் பொறுப்புக்கூற வேண்டும் என, நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது – விலை பிரிச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதே அனுகூலமானது – எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 27th, 2021
எரிபொருள் விலை பிரிச்சினைக்கு தீர்வாக விலை சூத்திரத்தை அமுல்படுத்துவதே தற்போதைய சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு அனுகூலமானதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் – சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Saturday, November 27th, 2021
பண்டிகை காலப்பகுதியில் கொரோனா தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
  இலங்கை பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட்... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ தொற்று – 6 நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்தது இலங்கை!

Saturday, November 27th, 2021
மிகவும் வீரியமான தன்மையுடன் அடையாளம் காணப்பட்டிருக்கும் 'ஒமிக்ரோன்' கொவிட் வைரஸ் திரிபு உலகளாவிய அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல உலக நாடுகள் பயணத்தடையை அறிவித்து... [ மேலும் படிக்க ]