Monthly Archives: November 2021

நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Sunday, November 28th, 2021
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ,... [ மேலும் படிக்க ]

தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, November 28th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகனின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களின் பூதவுடலுக்கு கட்சியின்... [ மேலும் படிக்க ]

சுற்றுவட்டம், சமிக்ஞை விளக்கு அமைப்பதுது தாமதமாகலாம் – பொலிஸார் இராணுவம் இணைந்து உடனடி போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Sunday, November 28th, 2021
கிளிநொச்சியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றுவட்டம் அமைப்பதோ, சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதோ காலதாமதமாகலாம் என்பதால், உடனடியாக... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!

Saturday, November 27th, 2021
மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Saturday, November 27th, 2021
எமது கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகன் அவர்களின் தந்தையார்  கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்கள் இறுதி உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்!

Saturday, November 27th, 2021
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் தொடந்தும் வான் பாயும் குளங்கள் – மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் வலியுறுத்து!

Saturday, November 27th, 2021
மத்திய நீர்பாசன திணைக்களத்தின் கீழான குளங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர்... [ மேலும் படிக்க ]

இன்றும் மழைபெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறல்!

Saturday, November 27th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சிக்கான சாதகமான நிலமை காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின்... [ மேலும் படிக்க ]

8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு அனுமதி !

Saturday, November 27th, 2021
8 அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனத்துக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக... [ மேலும் படிக்க ]

மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு – பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தகவல்!

Saturday, November 27th, 2021
இலங்கையில் மிக மோசமன நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. இதில் அரச நிறுவனமான... [ மேலும் படிக்க ]