Monthly Archives: November 2021

கிண்ணியா கோர விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, November 28th, 2021
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து அம்பாறையிலும் ரோந்து நடவடிக்கை!

Sunday, November 28th, 2021
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். இலங்கையின் அனைத்து... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு !

Sunday, November 28th, 2021
தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத பட்டியலிலிருந்து புலிகள் அமைப்பை நீக்க ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் மறுப்பு!

Sunday, November 28th, 2021
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரிச் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – அரசாங்கம் தகவல்!

Sunday, November 28th, 2021
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்த சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் 218 பேரின் தகவல்களை, போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

‘ஒமிக்ரொன்’ வைரஸ் திரிபு இலங்கையை தாக்கக்கூடிய அச்சம் உள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர எச்சரிக்கை!

Sunday, November 28th, 2021
இலங்கையில் இதுவரையில் டெல்டா வைரஸ் திரிபு மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் வைத்தியர் சந்திம... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் பிரவேசிக்க இலங்கையர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி!

Sunday, November 28th, 2021
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வருகைதரும், இரு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு, தனிமைப்படுத்தலின்றி தமது நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உர நெருக்கடியால் சீனா – இலங்கை உறவில் ஒபோதும் விரிசல் ஏற்பட்டது – இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021
இரு அரசாங்க ஆய்வுகூடங்களின் முரண்பட்ட கருத்துக்கள் சீன - இலங்கை உறவுகளில் வேதனையான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சரான ஷசீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பசுமை விவசாய கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021
பசுமை விவசாயம் என்ற கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கவில்லை என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அத்துடன் இயற்கை விவசாயத்தினால் நாடு அழிந்துவிட்டதாக... [ மேலும் படிக்க ]

சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை – நீதிச் சேவை ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, November 28th, 2021
சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நீதிச் சேவை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]