Monthly Archives: November 2021

இந்தியா – இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு போர் பயிற்சி!

Monday, November 29th, 2021
இந்தியா - இலங்கை - மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போர் பயிற்சியை மாலைத்தீவு கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை – ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!

Monday, November 29th, 2021
உலகம் முழுவதும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா... [ மேலும் படிக்க ]

கிண்ணியா படகுப்பாதை – ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்பு!

Monday, November 29th, 2021
கிண்ணியாவில் உள்ள படகுப்பாதைகள் மற்றும் பாலங்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்விசார் உட்கட்டமைப்பில் அமைச்சர் டக்ளஸின் பங்களிப்பு அலாதியானது – அமைச்சர் தினேஸ் பெருமிதம்!

Monday, November 29th, 2021
வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில், குறித்த பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!

Sunday, November 28th, 2021
இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபை கொழும்புக்கு மாற்றப்படாது – பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண உறுதி!

Sunday, November 28th, 2021
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்திச் சபை ஒருபோதும் கொழும்புக்கு மாற்றப்படாது. அது தொடர்ந்தும் யாழ்ப்பாணத்திலேயேதான் செயற்படும் என்று பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கி வைப்பு!

Sunday, November 28th, 2021
மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வாழ்வாதாரத் திட்டங்களின் அடிப்படையில் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

அரசில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் – மூன்றில் இரண்டு பலத்தையும் அரசாங்கம் இழக்காது – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021
ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை எவரேனும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால், அந்த... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!

Sunday, November 28th, 2021
நாட்டில் மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக வெளியாகும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Sunday, November 28th, 2021
வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் (Omicron) வைரஸ் தொற்று உலக நாடுகளில் இதுவரை 113 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. டெல்டா திரிபை விடவும் வீரியமிக்கது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]