Monthly Archives: November 2021

எரிவாயு சிலிண்டர்கள் குறித்து விசேட பரிசோதனை – அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Saturday, November 27th, 2021
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த... [ மேலும் படிக்க ]

தொற்றா நோய்களையுடைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி – 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நடமாடும் சேவை – உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை!

Friday, November 26th, 2021
கொரோனா தொற்றுக்கான மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
நாட்டிற்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்டுள்ள சமையல் எரிவாயுவின் தரம் குறித்து ஆராய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தராதர அங்கீகார சபைக்கு அறிவித்துள்ளாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

டொலர் தட்டுப்பாட்டு நெருக்கடி ஒருபோதும் நிகழாதிருப்பதை மத்திய வங்கி உறுதி செய்யும் – ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவிப்பு!

Friday, November 26th, 2021
டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்களை இறக்குவது தடைப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நிறுவனங்களுடன் பங்காளியாக இயற்கை எரிவாயுக்கான நிறுவனம் இலங்கையில் அமைக்கப்படும் – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
அரசாங்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இயற்கை எரிவாயு நிறுவனமொன்றை அமைக்கவுள்ளதாகவும், இது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் எனவும் எரிசக்தி... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலை – கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்வதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

Friday, November 26th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டத்திலுள்ள 6 நீர்ப்பாசன குளங்கள், வான்பாய்ந்து... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு விபத்துகளைத் தவிர்க்க மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல்!

Friday, November 26th, 2021
வீடுகளில் ஏற்படும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தவிர்க்க வீட்டிலுள்ள மின் கட்டமைப்பைப் பரிசோதிக்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எரிவாயு விபத்துகள்... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவு இன்றுமுதல் ஆரம்பம்!

Friday, November 26th, 2021
2020 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழகப் பதிவுகள் இன்று ஆரம்பமாகின்றன. அத்துடன் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே!

Friday, November 26th, 2021
மீன் பிடித்துறையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தியா அவதானம் செலுத்தியுள்ளதோடு, மீன்பிடியில் ஈடுபடும்போது மீனவர்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், பல்வேறு துறைகளின் சேவை நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ள அனுமதி – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, November 26th, 2021
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், பல்வேறு துறைகளின் சேவை நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ள அனுமதி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]