Monthly Archives: April 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Wednesday, April 28th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் விரைவில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்டமாக வேறு தடுப்பூசிகளை வழங்க முடியாது – தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மக்கள் அச்சப்படத்தேவையில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Wednesday, April 28th, 2021
கொவிட் தடுப்பூசியாக முதலாம் கட்டமாக அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி ஏற்றப்பட்டவருக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கும்போது அஸ்ட்ரா செனிகாவே வழங்கவேண்டும். அவர்களுக்கு வேறு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸார் வெளியேற வேண்டாம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவசர அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது – தொற்றுநோய் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை!

Wednesday, April 28th, 2021
நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை – விசேட குழு இன்று கூடுகின்றது!

Wednesday, April 28th, 2021
அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்... [ மேலும் படிக்க ]

இரசாயன உரம் – பூச்சுக்கொல்லி தடைக்கு அமைச்சரவை அனுமதி!

Wednesday, April 28th, 2021
இரசாயன உரம், களைநாசினி மற்றும் பூச்சுக்கொல்லி என்பவற்றின் பாவனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான ஒக்ஸிஜன் கையிருப்பில் உள்ளது – விநியோக நிறுவனங்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பு!

Wednesday, April 28th, 2021
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில... [ மேலும் படிக்க ]

முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களும் தடை – அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளது – அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – யாழ்.மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Tuesday, April 27th, 2021
தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. இத தொடர்பில் மாவட்ட செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்... [ மேலும் படிக்க ]