Monthly Archives: April 2021

சர்வதேச விமான நிலையத்தின் பார்வையாளர்களுக்கான வரவேற்பு பீடம் மூடப்படுகிறது!

Monday, April 26th, 2021
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை மற்றும் வெளியேறும்  பார்வையாளர்களுக்கான வரவேற்பிடம் lobby பகுதிள்க இன்று முதல் மூடப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இந்தப்பகுதி... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் – திருமலை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

Monday, April 26th, 2021
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் உடன் அமுலாகும் வகையில் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா தொற்று பரவலை... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

Monday, April 26th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைமுதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை சாரதி... [ மேலும் படிக்க ]

அரச பணியாளரை பகிரங்க கூட்டத்தில் மிரட்டிய யாழ்ப்பாணத்து அரசியல்வாதியின் தந்தை – அதிர்ச்சியில் அரச அதிகாரிகள்!

Sunday, April 25th, 2021
யாழ் மாவட்டத்தில் அடாவடி அரசியலில் ஈடுபட்டுவரும் இளம் அரசியல்வாதிவாதி ஒருவரது தந்தையார் அரச அதிகாரி ஒருவரை பலர் முன்னிலையில் பகிரங்க கூட்டம் ஒன்றில் வைத்து தரக்குறைவாக திட்டி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை செய்து கொடுங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Sunday, April 25th, 2021
பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்தவேண்டுமானால் மாணவர்களுக்குச் சுகாதார வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நாட்டில்... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோரிக்கை!

Sunday, April 25th, 2021
இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடர்புகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – கதவு திறந்திருக்கின்றது என பிரதமர் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செல்பவர்களை தாம் தடுக்கவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித்... [ மேலும் படிக்க ]

வவுனியா பொது வைத்தியசாலைக்கு 261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியால் கிடைத்தது என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மாடி கட்டிட நடவடிக்கைகாக 261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வடக்கில் புதிய வகை நுளம்பு – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Sunday, April 25th, 2021
நகர்ப்புறங்களில் மலேரியா நோயை பரப்பும் ஒரு புதிய வகை நுளம்பு வடபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டில் இலங்கை மலேரியா நோய்யற்ற... [ மேலும் படிக்க ]