Monthly Archives: April 2021

வாக்களிப்பதற்கு தகுதியான வயதை அடைந்தவுடன் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க நடவடிக்கை!

Sunday, April 25th, 2021
18 வயதை எட்டியவர்கள் வாக்களிப்பதற்கான தகுதியான வயதை அடைந்தவுடன் அவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாக்காளர்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் மலேரியா ஆபத்து – மலேரியா தடுப்பு இயக்கம் எச்சரிக்கை!

Sunday, April 25th, 2021
நாட்டில் மீண்டும் மலேரியா நோய் நிலைமை ஏற்படுவதாக தேசிய மலேரியா தடுப்பு இயக்கம் அறிவித்துள்ளது. நாட்டில் 2012ஆம் ஆண்டின் இறுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம்... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளி அவசியம் – தொடருந்து திணைக்களம் விசேட நடவடிக்கை!

Sunday, April 25th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளியினை ஏற்படுத்துவதற்காக மேலதிக தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் நிறைவு – சுங்கப்பிரிவின் பேச்சாளர் சுதத்த சில்வா!

Sunday, April 25th, 2021
மீள் ஏற்றுமதிக்காக சுங்கப்பிரிவினால் பொறுப்பேற்கப்பட்ட தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களில் ஒரு நிறுவனத்தினது தேங்காய் எண்ணெய் கொள்கலன் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு புதன்கிழமை கூடவுள்ளது!

Sunday, April 25th, 2021
நாடாளுமன்றத்திற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட குழு எதிர்வரும் புதன்கிழமை முதன்முறையாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் தொடர்ந்தும் இயங்கும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
சகல பாடசாலைகளும் தற்போது இயங்கும் முறையில் சுகாதார வழிகாட்டியினை பின்பற்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் அதிபரின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது!

Sunday, April 25th, 2021
இலங்கை முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக... [ மேலும் படிக்க ]

வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உறுதி!

Sunday, April 25th, 2021
உத்தேச ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அமைய கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதே சிறந்ததென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சு – அரசாங்கம் அறிவிப்பு!

Sunday, April 25th, 2021
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள சீரம், ஸ்பூட்னிக், பைசர், சினோபோர்ம் மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் போன்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]