Monthly Archives: April 2021

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் தனிமைப்படுத்தப்பட்டது!

Sunday, April 25th, 2021
சுகாதார வழிமுறைகளை பின்பறங்றியமை தொடர்பான குறிறச்சாடடை அடுத்து யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகா வித்தியாலயம் இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரப்... [ மேலும் படிக்க ]

பேருந்து பயணிகள் தொடர்பில் இன்றுமுதல் விசேட நடவடிக்கை!

Saturday, April 24th, 2021
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்றுமுதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள உயர்மட்டக் குழு நியமனம் – ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க!

Saturday, April 24th, 2021
கலால் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பந்துல குணவர்தன!

Saturday, April 24th, 2021
உள்நாட்டு தொழில்துறைக்கான மூலப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பாரம்பரிய தேசிய தேங்காய் எண்ணெய்... [ மேலும் படிக்க ]

பத்திரிகை செய்திகளுக்காக அன்றி சமூக பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுங்கள் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து!

Saturday, April 24th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அபாயக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அது தொடர்பில் பல்வேறு வழிகாட்டல்கள் மற்றும் இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு நாட்டின் அரச தலைவர் மற்றும் சுகாதார... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணைவோம் – யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி அழைப்பு!

Saturday, April 24th, 2021
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை அனைவரும் இணைந்து கட்டுப்படுத்துவோம் என தெரிவித்துள்ள யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அதற்கான ஒத்துழைக்குமாறும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி – வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒதுக்கீடு!

Saturday, April 24th, 2021
வேலணைப் பிரதேச நகர்ப்பகுதியில் உள்ள கடைத் தொகுதியை நவீனமுறையில் அமைப்பதற்கு மேலதிகமான நிதி கிடைத்துள்ள நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது – உலக சுகாதார அமைப்பு!

Saturday, April 24th, 2021
கொரோனாவால் எந்த அளவுக்கு அழிவு ஏற்படலாம் என்பதை இந்தியாவின் நிலைமை காட்டுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம்... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் 5 தாதியருக்கு கொரோனா – ஐந்து பாடசாலைகள் பூட்டு!

Saturday, April 24th, 2021
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றுகின்ற 5 தாதியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார... [ மேலும் படிக்க ]

நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் அடுத்தவாரம் முடிவு!

Saturday, April 24th, 2021
கோவிட் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அரச நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்களை வேலைக்கு அழைக்கும் விதம் பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]