Monthly Archives: April 2021

11 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர்!

Saturday, April 24th, 2021
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 3 விக்கெட் இழப்பிற்கு... [ மேலும் படிக்க ]

மாகாணத்தின் மீது அக்கறைகொண்ட தலைவர்களே மக்களுக்குத் தேவை – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, April 24th, 2021
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் அதற்கு நந்திபோன்று குறுக்கே வடக்கின் ஆளுநர் இருப்பதாகவும் குற்றம்சாட்டிவந்த முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

கொரோனா அதிகரித்து சென்றாலும் நாட்டை முடக்கப்போவதில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, April 24th, 2021
கொரோனா அதிகரிப்பு காரணமாக நாட்டை முடக்கப்போவதில்லை என ஜனாதிபதி சுகாதாரப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

விசேட பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழு உறுப்பினர்களில் நான்கு இலங்கையர் – ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன!

Saturday, April 24th, 2021
கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயத்திற்கான ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக இருப்பினும் அதில் நான்கு பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ... [ மேலும் படிக்க ]

18 வயது யுவதி உட்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி!

Saturday, April 24th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

அதிக ஆபத்தில் மூன்று மாவட்டங்கள் – பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்!

Saturday, April 24th, 2021
கொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]

வலய ரீதியாக முடக்குங்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, April 24th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள், திருமண நிகழ்வுகள் தொடர்பான இறுக்கமான சுகாதார கட்டுப்பாடுகள்!

Saturday, April 24th, 2021
பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென இன்று வெளியான சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகங்கள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

Saturday, April 24th, 2021
முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக, கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு நிதி ஒதுக்கீட செய்யவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

Saturday, April 24th, 2021
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியினை, கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்யவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]