Monthly Archives: August 2017

ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!

Thursday, August 31st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மக்களுடன் நாம் மக்களுக்காக நாம் என்ற அரசியல் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான கூட்டம்... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை – வடமாகாண ஆளுநர் !

Thursday, August 31st, 2017
பட்டதாரிகள் நியமனத்தில் போராளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வாரம்தோறும் புதன்கிழமைகளில் வடமாகாண ஆளுநர் சுண்டுக்குளியில்... [ மேலும் படிக்க ]

35 பவுண் நகைகள் கொள்ளை!

Thursday, August 31st, 2017
வீடொன்றில் இருந்தவர்களுக்கு மயக்க மருந்து தெளித்து 35 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்.அரியாலை பகுதியில் நேற்று; செவ்வாய்க்கிழமை இரவு இந்த கொள்ளைச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

சிங்கள மகாவித்தியாலயத்தினை மீள இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – வணபிதா டானியல் டிக்சன்!

Thursday, August 31st, 2017
யாழில் 512வது படைமுகாம் அமைந்துள்ள சிங்கள பாடசாலையினை மீள இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன் அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம்... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் – அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்

Thursday, August 31st, 2017
வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதுடன், வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம் என அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க... [ மேலும் படிக்க ]

தேசிய போசாக்கு வேலைத்திட்டத்திற்கு 28.2 பில்லியன்!

Thursday, August 31st, 2017
தேசிய போசாக்கு வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்குள் பெருந்தொகை நிதி ஒதுக்கிடுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை... [ மேலும் படிக்க ]

நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 30th, 2017
பெண்கள் சமத்துவத்தை பேணக்கூடிய வகையில் மட்டுமல்லாது அவர்களது வாழ்வாதாரத்திலும் முன்னிலையை வகிக்கக்கூடியதான கொள்கைத்திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!

Wednesday, August 30th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாடு!

Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் ஆரம்பமாகி மிக எழச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு!

Wednesday, August 30th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாடு கட்சியின் தலைமைச் செயலகத்தில் தற்போது நடைபெறுகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]