Monthly Archives: August 2017

ஓய்வு பெறுகிறாரா மாலிங்க?

Thursday, August 31st, 2017
இந்தியா அணியுடன் இடம்பெறவுள்ள எதிர்வரும் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க செயற்படவுள்ளார். 300 விக்கட்டுக்களை வீழ்த்த மாலிங்க... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவை புரட்டி எடுத்த பங்களாதேஷ்!

Thursday, August 31st, 2017
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்று பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. பங்களாதேஷ் வந்துள்ள அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி... [ மேலும் படிக்க ]

கிரிக்கட் வீரரின் பரிதாப நிலை: சோகத்தில் ரசிகர்கள்!

Thursday, August 31st, 2017
சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆரம்ப துடிப்பாட்ட வீரர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கட் தொடர் போன்று பாகிஸ்தானில்... [ மேலும் படிக்க ]

மாலிங்க சொல்லிய புதிய கதை!

Thursday, August 31st, 2017
உபாதைக்கு உள்ளாகியுள்ள சாமர கபுகெதரவிற்கு பதிலாக டில்சான் முனவீர ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளதாக அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். நாளைய... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் சபாநாயகர் நாளை கையொப்பம்!

Thursday, August 31st, 2017
  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இன்று சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை கையொப்பமிடவுள்ளார். நீண்ட இழுப்பறிக்கு மத்தியில் கடந்த... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு தொடர்பில் உயர்மட்ட ஆராய்வு!

Thursday, August 31st, 2017
பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவின் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் இலங்கை,... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான் தான் – பிரதமருக்கு பெங்களூரு பெண் மடல்!

Thursday, August 31st, 2017
நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூர் பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தமிழக முதல்-அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஜப்பான் நிதி ஒதுக்கீட்டில் மண்டைக்கல்லாறு பாலம் நிர்மாணம்!

Thursday, August 31st, 2017
ஜப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பூநகரி மண்டைக்கல்லாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின்... [ மேலும் படிக்க ]

இறந்து மகளுடன் தவித்த சிங்கள தாய்க்கு: ஆபத் பாண்டவரான தமிழ் இளைஞர்கள்!

Thursday, August 31st, 2017
உயிரிழந்த மகளின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்த சிங்கள தாய் ஒருவருக்கு தமிழ் இளைஞர்கள் உதவிய சம்பவம் ஒன்று நுவரெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. நுவரெலியா... [ மேலும் படிக்க ]

5 மாணவர்கள் பலி: வைத்தியசாலை பணிப்பாளர் புதிய தகவல்!

Thursday, August 31st, 2017
  சிறுத்தீவு கடலில் படகு மூழ்கி ஆறு மாணவர்களின் உயிரிழப்பு  நீரில் மூழ்கியதனாலேயே ஏற்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார் உயிரிழந்த... [ மேலும் படிக்க ]