பாதுகாப்பு தொடர்பில் உயர்மட்ட ஆராய்வு!

Thursday, August 31st, 2017

பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவின் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை, இந்திய தூதரக மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் வதிவிட, வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். மேலதிக பாதுகாப்பு செயலாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி மேஜர் ஜெனெரல் டீ.ஏ.ஆர்.ரணவக மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts:


கண்டியில் நில அதிர்வு : ஆராய்வதற்காக விசேட குழு - புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிப்பு!
நாடு முழுவதும் இன்றுமுதல் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் விசேட ஆய்வு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவி...
ஜப்பானிடமிருந்து 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – வறிய மக்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் ...