ஆறு நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம்  தீர்மானிக்கப்படும்!

Saturday, October 14th, 2017

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்தச்சட்டம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ஆணைக்குழு கூட்டத்தின் போதே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.குறித்த திருத்தச்சட்டம் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடயம் கையளிக்கப்பட்டது.இதன்போது மகிந்த தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts: