ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!

Wednesday, August 30th, 2017

ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாட்டின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

இதனைத்தொடர்ந்து யாழ் மாநகசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.

21247753_1516614888377593_775513518_o

21222735_1516614878377594_1442973880_o 21245847_1516614731710942_384112822_o 21222812_1516614851710930_462331055_o IMG_20170830_095510

Related posts:


கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும்  - டக்ளஸ் தேவானந்தா சப...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...