மக்கள் மத்தியில் நாம்

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 19th, 2024
வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம்(18) முல்லைத்தீவில்  இடம்பெற்றது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று... [ மேலும் படிக்க ]

ரணிலே எமது தெரிவு – ஜனாதிபதி தேர்தலில் மொட்டு கட்சியை ஈ.பி.டி.பி ஆதரிக்காது!

Friday, April 12th, 2024
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு... [ மேலும் படிக்க ]

சந்திரிகாவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 12th, 2024
வடக்கின் முன்னாள் முதல்லர் விக்னேஸ்வரன் சிறீலங்கா சதந்திர கட்சியின் முகவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுகின்றது என தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை... [ மேலும் படிக்க ]

கால்நடை வளர்பாளர்கள் நம்பிக்கை வீண்போகாது – கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட MP திலீபன் தெரிவிப்பு!

Friday, April 12th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டை அடுத்து மன்னார், செட்டியார் கட்டையடம்பன் மேய்ச்சல் நில பிரச்சனை தொடர்பில் தீர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு – குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவியரீதியில் பரவலாக்கம் செய்ய கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் நடவடிக்கை!

Wednesday, April 10th, 2024
கொள்கலன் மூலமான விநியோகத்தின் மூலம் குடிநீர் விநியோகத்தை கிராமம் தழுவி பரவலாக்கம் செய்யமுடியுமென கரைச்சி மாயவனூர் குடிநீர் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மாயவனூர் குடிநீர்... [ மேலும் படிக்க ]

பொது வேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிப்பது தமிழரது அரசியலுரிமை பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மேலும் தாமதமாக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, April 9th, 2024
நாட்டின் ஜனாதிபதியாக ஒருவர் தெரிவான பின்னர், அவரிடம் சென்று தமிழ் மக்களுக்கான தேவைகளையோ அன்றி அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலோ  பேசி, தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

மக்கள் விரோதிகளே பொன்னாவெளி குழப்பத்தின் பின்னால் மறை கரமாக இருக்கின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Tuesday, April 9th, 2024
பொன்னாவெளி பிரதேசத்தில் சுண்ணக்கல் அகழ்வதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்பில் சில அரசியல் தரப்புக்களினால் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வெளியிட்டு அப்பிரதேச மக்களின் தேவைகளை... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!

Sunday, April 7th, 2024
தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும்  பூமி பூஜை நிகழ்வு... [ மேலும் படிக்க ]

மன்னார் கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கு விரைவில் நிரந்தர விளைாயாட்டு மைதானம் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் துரித நடவடிக்கை!

Friday, April 5th, 2024
மன்னார்/ கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கானா விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனாநயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]