வெளிநாட்டு செய்திகள்

அதிக பாதுகாப்பு அரண்களை தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வட கொரிய படைவீரர்!

Thursday, September 29th, 2016
வட கொரியாவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் எதிரி நாடான தென் கொரியாவுக்குள், இரு நாட்டையும் பிரிக்கும் அதிக பாதுகாப்பு அரண்களை கொண்டிருக்கும் இராணுவ பிரசன்னமற்ற பகுதியை கடந்து தஞ்சம்... [ மேலும் படிக்க ]

சீனப் பெருஞ்சுவருக்கு கீழே செல்லவுள்ள புதிய ரயில் – சீனா தெரிவிப்பு!

Thursday, September 29th, 2016
சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையத்தைக் கட்டும் திட்டத்தினை சீனா அறிவித்துள்ளது. 2022- ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டியை... [ மேலும் படிக்க ]

இந்தியா  பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து துவம்சம்.. ! தீவிரவாத முகாம்கள் பல காலி!

Thursday, September 29th, 2016
பாகிஸ்தான் எல்லையில் புகுந்த இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழித்து தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொன்று குவிக்கப்படதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான உயர் அதிகாரி... [ மேலும் படிக்க ]

கஷ்மீர் எல்லையில் பதட்டம்: பிரதமர் மோடி தலைமையில் அவசர பாதுகாப்பு ஆலோசனை!  

Thursday, September 29th, 2016
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4... [ மேலும் படிக்க ]

அமைதியை விரும்புவதை பலவீனமாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள் – நவாஸ் ஷெரிப்!

Thursday, September 29th, 2016
இந்தியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தவும்  பாதுகாப்பை சீர்குலைக்கவும் அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு சதிச்செயல்களை அரங்கேற்றி வருகிறது. இந்திய கள்ள ரூபாய் நோட்டுக்களை... [ மேலும் படிக்க ]

சொந்த மக்கள் மீது இரசாயண ஆயுதங்கள் பிரயோகித்ததாக சூடான் அரசு மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு!

Thursday, September 29th, 2016
சூடானில் உள்ள டாஃபூரில் சொந்த மக்களுக்கு எதிராகவே அந்நாட்டு அரசு இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி... [ மேலும் படிக்க ]

கிழக்கு சீனாவை புரட்டிப்போட்ட மெகி சூறாவளி!

Thursday, September 29th, 2016
கிழக்கு சீனாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களில் 15 பேரை மீட்பு உதவி பணியாளர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். மேலும், மெகி சூறாவளி காரணமாக ஜெஜியாங்... [ மேலும் படிக்க ]

தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் இந்தியாவிடம் அமெரிக்க உறுதி!

Thursday, September 29th, 2016
காஷ்மீர் மாநிலம் உரி இராணுவ முகாமில் கடந்த 18–ந் திகதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.  இதில் 18 ராணுவ வீரர்கள் பலியாயினர். தாக்குதலில் ஈடுபட்ட 4... [ மேலும் படிக்க ]

சவுதி மீது வழக்கு தொடுக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் அனுமதி!

Thursday, September 29th, 2016
அமெரிக்காவில் அதிபர் ஒபாமா, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டமொன்றை தனது வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்ததை மீறி, 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சவுதி அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளும் வகையில் உகந்த சூழலை உருவாக்குங்கள் – நேபாளம்!

Thursday, September 29th, 2016
சார்க் நாடுகள் அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த... [ மேலும் படிக்க ]