வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தில் அபிநந்தன்!

Friday, March 1st, 2019
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் பாகிஸ்தானிலேயே இருப்பதாகவும், இந்தியா குற்றம்சாட்டுவதால் மாத்திரம் அவரை கைது செய்ய முடியாது எனவும் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு – சோமாலியாவில் சம்பவம்!

Friday, March 1st, 2019
சோமாலியா தலைநகரில் வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஹம்சா பின்லேடனின் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, March 1st, 2019
ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை... [ மேலும் படிக்க ]

இந்திய விமானியை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்!

Friday, March 1st, 2019
பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் பலி!

Thursday, February 28th, 2019
எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தின் போது தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 40க்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

மே மாதம் 8 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்!

Thursday, February 28th, 2019
தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ஆம் ஆண்டு முடிவுற்ற... [ மேலும் படிக்க ]

போர் பதற்றத்திற்கு மத்தியில் பாக் கிறிக்கெற் விரரின் முக்கிய வேண்டுகோள்!

Thursday, February 28th, 2019
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுக்கு மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படக்... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

Thursday, February 28th, 2019
அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று(28) அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 12 நிமிடங்கள் வரையில் நீடித்த குறித்த... [ மேலும் படிக்க ]

வான் எல்லையில் பதற்றம் : ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்பு!

Thursday, February 28th, 2019
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள யுத்தப் பதற்ற நிலை காரணமாக பல்வேறு நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பாகிஸ்தான் தங்கள் விமான எல்லையை மூடுவதற்கு... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் பலி!

Thursday, February 28th, 2019
நேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]