அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!
Thursday, February 28th, 2019அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று(28) அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 12 நிமிடங்கள் வரையில் நீடித்த குறித்த நிலநடுக்கமானது 45Km தூரம் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், இதுவரையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது.
Related posts:
ஈரான் வாங்கிய ஏர்பஸ் விமானம் தெஹரானில் தரையிறங்கியது!
சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!
|
|