வெளிநாட்டு செய்திகள்

இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!

Wednesday, March 6th, 2019
இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலண்டன் சிற்றி விமான... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 5th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 266 கி.மீ.... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, March 5th, 2019
கென்யாவின் துர்கானா ஏரியின் மத்தியில் உள்ள தேசிய பூங்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கடும் சூறாவளி – 14 பேர் பலி!

Monday, March 4th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லீ கவுண்டியின் பீராகார்டு... [ மேலும் படிக்க ]

ஜீப் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Monday, March 4th, 2019
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் கன மழை – பலர் பலி!

Monday, March 4th, 2019
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நேரில் பார்த்தோம் – இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!

Monday, March 4th, 2019
பாக்கிஸ்தானில் பாலகோட் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் சாட்சியமளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

அபிநந்தன் உடலில் ரகசிய சிப்?: மருத்துவமனையில் தீவிர சோதனை!

Monday, March 4th, 2019
பாகிஸ்தான் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!

Sunday, March 3rd, 2019
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி,... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Saturday, March 2nd, 2019
ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த... [ மேலும் படிக்க ]