இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!
Wednesday, March 6th, 2019இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்தாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதிகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அர்ஜுன் மகேந்திரனின் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த இன்டர்போல்!
34 தொழிற்சங்கங்கள் சுகயீன விடுப்பு போராட்டம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர் செய்ய இந்திய - இலங்கை அமைச்சர்களுக்கு இடையே அடுத்தவாரம் சந்திப...
|
|