வெளிநாட்டு செய்திகள்

மண்சரிவு – கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !

Wednesday, April 24th, 2019
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வீடுகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய 5 நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட சலுகையை இரத்து செய்வதற்கு அமெரிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டுத் தாக்கதலின் எதிரொலி: தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு காரணமாக, தமிழக கடலோர பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன்படி, கடலுார் கடலோர... [ மேலும் படிக்க ]

சங்ரில்லா உணவகத்தில் உயிர் தப்பிய பிரபல கிரிக்கட் வீரர்.!

Tuesday, April 23rd, 2019
இலங்கையில் இடம்பெற்ற பல குண்டு தாக்குதல்களில் நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!

Tuesday, April 23rd, 2019
பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த நில நடுக்கத்தினால் 5... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஜனாதிபதி – வடகொரிய ஜனாதிபதி இடையே விரைவில் சந்திப்பு!

Saturday, April 20th, 2019
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் மற்றும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் ஆகுpயோர் இந்த மாத இறுதியில் ரஷ்யாவில் சந்திக்கவுள்ளனர். க்ரெமிலன் அதிகாரிகள் இதனை... [ மேலும் படிக்க ]

ஹவுஸ் மலையில் பனிச்சரிவு – மூவர் பலி !

Saturday, April 20th, 2019
கனடாவின் ஹவுஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 தொழிற்சார் மலையேறிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மலையில் அளவீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவைச்... [ மேலும் படிக்க ]

பாடசாலையில் வைத்து மாணவி உயிரோடு எரித்து படுகொலை!

Saturday, April 20th, 2019
பங்களாதோஸில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். பங்களாதோஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ.... [ மேலும் படிக்க ]

பேருந்து கோர விபத்து : 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

Thursday, April 18th, 2019
போர்த்துக்கல் மடெய்ரா (Madeira) என்ற தீவில், ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Thursday, April 18th, 2019
தாய்வானின் ஹுஅலியன் பிரதேசத்தில் (Taiwan’s Hualien County) சுமார் 6.7 ரிக்சட் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த நிலநடுக்கத்தால்... [ மேலும் படிக்க ]