வெளிநாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி தற்கொலை!

Thursday, April 18th, 2019
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். தன்னைத் தானே சுட்டுக்கொண்டதில் தலையில் குண்டு... [ மேலும் படிக்க ]

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த முடிவு!

Thursday, April 18th, 2019
நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அண்மையில் சர்வதேச விமான பயணங்களை முழுமையாக நிறுத்தியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விமான... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாராளுமன்றத்தில் இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி!

Wednesday, April 17th, 2019
இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம் பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி, புதிய சட்டமொன்றை ரஷ்ய... [ மேலும் படிக்க ]

விண்வெளி ஆய்வு மையத்துக்கு பயணமாகும் கிறிஸ்டீனா கூக்!

Wednesday, April 17th, 2019
விரைவில் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல உள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டீனா கூக், விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கியிருந்த வீராங்கனை என்ற பெருமையை பெற உள்ளார். அமெரிக்கா,... [ மேலும் படிக்க ]

மருந்து ஆலையில் பாரிய தீ விபத்து – சீனாவில் 10 பேர் பலி!

Wednesday, April 17th, 2019
சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலையின்... [ மேலும் படிக்க ]

மழை மற்றும் புழுதிப்புயல் – பாகிஸ்தானில் 26 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 17th, 2019
பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தை தாக்கிய புயல், மழை, புழுதிப்புயலுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் 850 ஆண்டு பழமையான தேவாலயத்தில் தீ விபத்து!

Tuesday, April 16th, 2019
பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த நோட்ரே டேம் (Notre - Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும்,... [ மேலும் படிக்க ]

இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்: சூடானில் தொடர்ந்தும் பதற்றம்!

Monday, April 15th, 2019
சூடானில் மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் பதற்ற நிலைக்கு மத்தியில் சூடான் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலதெரிவிக்கின்றன.கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் ஆப்பிரிக்க... [ மேலும் படிக்க ]

விமான விபத்து: நேபாளத்தில் 03 பேர் உயிரிழப்பு!

Monday, April 15th, 2019
நேபாள  விமான நிலையத்தில் நின்றிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லுகியா விமான... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது சமூக வலைத்தளங்கள் !

Monday, April 15th, 2019
உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று(14) மாலை மதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக... [ மேலும் படிக்க ]