பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: 5 பேர் பலி!

Tuesday, April 23rd, 2019

பிலிப்பைன்சின் மணில நகரின் வட மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts: