வெளிநாட்டு செய்திகள்

ராக்கெட் இயந்திரம் வெடித்து ரஷ்யாவில் 5 பேர் பலி!

Sunday, August 11th, 2019
ரஷ்யாவில் சோதனை முயற்சியொன்றின் போது ராக்கெட்டின் இயந்திரம் வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் அர்கன்கேல்ஸ் பகுதியில் நியோனோக்ஷா வளாகத்தில் இராணுவத்திற்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

லெகிமா சூறாவளி – சீனாவில் 13 பேர் பலி!

Sunday, August 11th, 2019
சீனாவின் செஜியாங் மாகாணத்தை லெகிமா என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.45 மணியளவில் லெகிமா சீனாவில் நிலைக் கொண்டுள்ள லெகிமா சூறாவளி காரணமாக இதுவரை 13 பேர்... [ மேலும் படிக்க ]

படகு விபத்து: 75 குடியேறிகள் மீட்பு!

Saturday, August 10th, 2019
மலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமுலாக்க முகவர் மீட்டுள்ளது. கடந்த 6ஆம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வைத்தியர்களை வெளியேற்றும் சவுதி அரேபியா !

Saturday, August 10th, 2019
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அதன் வரத்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

சீனாவை நோக்கி நகரும் லெக்கிமா !

Saturday, August 10th, 2019
சீனாவை நோக்கி சக்தி வாய்ந்த லெக்கிமா சூறாவளி நகர்கிறது. கிழக்கு கடற்பரப்பின் ஊடாக இந்த சூறாவளி நகர்கின்ற நிலையில், சீனாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த... [ மேலும் படிக்க ]

மேலும் இரண்டு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

Saturday, August 10th, 2019
வடகொரியா மேலும் இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த செயற்பாடு அண்மைய வாரங்களில் இடம்பெற்ற 5ஆவது ஏவுகணை... [ மேலும் படிக்க ]

ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் !

Saturday, August 10th, 2019
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலா பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மைகாலமாக சுற்றுலா... [ மேலும் படிக்க ]

கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Friday, August 9th, 2019
இந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தால் மூழ்கியதை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கொச்சின் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ... [ மேலும் படிக்க ]

இலங்கை பெண் விவகாரம்: பங்களாதேஷில் நீதிமன்றம் விதித்த தண்டனை!

Friday, August 9th, 2019
2004ஆம் ஆண்டு இலங்கை பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த இருவருக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. டாக்கா விசேட நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை – சிறையில் புகுந்தது வெள்ளம்!

Friday, August 9th, 2019
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமழை பெய்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.... [ மேலும் படிக்க ]