வெளிநாட்டு செய்திகள்

இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!

Wednesday, August 14th, 2019
உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இபோலா... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டக் காரர்களால் முற்றுகையானது உலகின் பரபரப்பான விமான நிலையம் !

Tuesday, August 13th, 2019
ஜனநாயகத்துக்கு ஆதரவாக ஹொங்கொங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் போராட்டத்தினால் ஹொங்கொங் விமான நிலையம் முடங்கியது. போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டமையால் சகல... [ மேலும் படிக்க ]

இந்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

Tuesday, August 13th, 2019
காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்துகளை சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக... [ மேலும் படிக்க ]

தலிபான்களுடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிறைவு!

Tuesday, August 13th, 2019
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்பினரை மீள தாயகத்திற்கு அனுப்புவது தொடர்பாக தாலிபான்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி!

Tuesday, August 13th, 2019
அமெரிக்காவில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்கிறார். இதற்காக புதிய சட்டங்களை அவர்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கி வெடிப்பு – தன்சானியாவில் 35 பேர் பலி!

Monday, August 12th, 2019
தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 35 பேர் உயிரிழந்ததாகவும் 65 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். வீதியில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து எரிபொருளை மீட்க... [ மேலும் படிக்க ]

ஹொங்கொங்கில் காவற்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்!

Monday, August 12th, 2019
ஹொங்கொங்கில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கைதிகள் பறிமாற்ற சட்ட மூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்... [ மேலும் படிக்க ]

வெள்ளம் – இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!

Monday, August 12th, 2019
இந்தியாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக இதுவரையில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரள மாநிலத்தில் மாத்திரம் 57 பேர் வரை... [ மேலும் படிக்க ]

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி!

Sunday, August 11th, 2019
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நேற்று வெகு நேரமாக நடந்த கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராகுல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தாங்கி வெடிப்பு: தன்சானியாவில் 35 பேர் பலி!

Sunday, August 11th, 2019
தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 57 பேர் உயிரிழந்ததாகவும் 65 பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். வீதியில் கவிழ்ந்த வாகனத்திலிருந்து எரிபொருளை மீட்க மக்கள்... [ மேலும் படிக்க ]