வெளிநாட்டு செய்திகள்

உலகை அச்சுறுத்தும் டெங்கு: ஐம்பதாயிரம் பேர் பாதிப்பு!

Tuesday, November 19th, 2019
கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்ற ஜனாதிபதி கோட்டாபய!

Monday, November 18th, 2019
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]

சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு – இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Friday, November 15th, 2019
சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலவின்... [ மேலும் படிக்க ]

போராட்டக் குழுவின் முன்னணி தளபதி உயிரிழப்பு!

Thursday, November 14th, 2019
காசாவில் பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி ஒருவர் இஸ்ரேலின் வான் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல்... [ மேலும் படிக்க ]

அரசுக்கு எதிரான போராட்டம் – ஈராக்கில் 319 பேர் பலி!

Tuesday, November 12th, 2019
ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டின் பொருளாதார நிலை சரிவு கண்டுள்ளது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகியுள்ளன. இதனை முன்வைத்து திரளான மக்கள் தொடர் போராட்டம்... [ மேலும் படிக்க ]

நான்கு ஆண்டுகளில் ஸ்பெயினில் 4வது பொதுத் தேர்தல்!

Tuesday, November 12th, 2019
ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தலில் நேற்று(10) மக்கள் வாக்களித்தனர். கடைசியாக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சி அதிக இடங்களை... [ மேலும் படிக்க ]

புல்புல் தாக்கம்: பங்களாதேஷில் 20 பேர் பலி!

Tuesday, November 12th, 2019
பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைத் தாக்கிய புல்புல் சூறாவளியில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதோடு மீனவர்கள் 05 பேர் எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்பு: 1300 விமான சேவைகளை இரத்து!

Saturday, November 9th, 2019
ஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா (LUFTHANSA) இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லுஃப்தான்சா ஊழியர்கள்... [ மேலும் படிக்க ]

கடும் மழை : சோமாலியாவில் 25 பேர் உயிரிழப்பு!

Saturday, November 9th, 2019
சோமாலியா நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் காயமடைந்தனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக... [ மேலும் படிக்க ]

சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகளுக்கு தடை!

Thursday, November 7th, 2019
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் நொறுக்குத்தீனிகள் விற்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதுகுறித்து... [ மேலும் படிக்க ]