வெளிநாட்டு செய்திகள்

தொடர் மழை: – இந்தோனேசியாவில் 23 பேர் பலி!

Friday, January 3rd, 2020
இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் பெய்து வரும் மழை... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ: கென்பேராவில் இருந்து மக்கள் வெளியற்றம்!

Friday, January 3rd, 2020
அவுஸ்திரேலியாவின் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மக்கள் ஆஸி தலைநகரான கென்பேராவில் இருந்து இடம்பெயர்ந்து வருவதாக அந்நாட்டு செய்திகள்... [ மேலும் படிக்க ]

வட இந்தியா முழுவதும் கடும் குளிர்!

Wednesday, January 1st, 2020
வட இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவும் அதேவேளை தலைநகர் டெல்லியில் கடந்த 119 ஆண்டுகள் இல்லாத அளவிலான குறைந்த வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. இன்றைய தினம் அங்கு 11... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த புடின்!

Monday, December 30th, 2019
ரஷ்ய மண்ணில் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க உளவுத்துறை உதவியமைக்காக ஜனாதிபதி விளாடிமிர் புடின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இராணுவத்துடன் வடகொரியா தலைவர் திடீர் ஆலோசனை!

Tuesday, December 24th, 2019
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இரு நாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை :- 5 பேருக்கு மரண தண்டனை!

Tuesday, December 24th, 2019
கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!

Monday, December 23rd, 2019
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து: கவுதமாலாவில் 20 பேர் பலி!

Sunday, December 22nd, 2019
கவுதமாலா நாட்டில் பயணிகள் பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கவுதமாலா சிட்டியில் இருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில்... [ மேலும் படிக்க ]

40 வருடங்களின் பின்னர் கியூபாவின் முதல் பிரதமர் நியமனம்!

Sunday, December 22nd, 2019
40 வருடங்களின் பின்னர் கியூபா நாட்டின் முதல் பிரமதராக மெனுவல் மரிரோ குரூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 56 வயதுடைய இவர் கடந்த 16 வருடங்களாக கியூபாவின்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் புதிய குடியுரிமை : ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை விதிப்பு!

Friday, December 20th, 2019
இந்தியாவின் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் சில மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய... [ மேலும் படிக்க ]