வெளிநாட்டு செய்திகள்

இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்!

Tuesday, February 25th, 2020
மலேசியாவின் பிரதமர் மகாதீர் மொஹமட் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது இராஜினாமாக கடிதத்தினை அந்நாட்டு மன்னரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – தென் சுவிற்சர்லாந்திலும் அவசரகாலநிலையில்!

Tuesday, February 25th, 2020
கொரோனா நுண் கிருமி சுவிற்சர்லாந்தின் எல்லையை வந்தடைந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் சுவிற்சர்லாந்து தனது முதன்மை சுற்றுலா பயணிகளான சீனர்களுக்கு... [ மேலும் படிக்க ]

துருக்கி – ஈரான் எல்லையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவு!

Monday, February 24th, 2020
துருக்கி - ஈரான் எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஈரான் நாட்டின் மேற்கு அசிர்பைஜன் மாகாணம் குவடூர் பகுதி கிராமமான ஹபாஷ்-இ-ஒலியா என்ற இடத்தை மையமாக கொண்டு நேற்று... [ மேலும் படிக்க ]

சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை பிரகடனம்!

Monday, February 24th, 2020
கொரோனா வைரஸின் கோரப்பிடிக்கு இதுவரை 2442 பேர் உயிர் இழந்த நிலையில் சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை என சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவையும் அச்றுசுத்தும் ஶ்ரீகொரோனா வைரஸ்!

Monday, February 24th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய பேச்சு ஓரளவு தனிந்து வருகின்ற இந்த நேரத்தில், கொரோனா ஐரோப்பாவையும், ஆசியாவின் வேறு பிரதேசங்களையும் தாக்க ஆரம்பித்திருப்பதான செய்தி அதிர்ச்சியை... [ மேலும் படிக்க ]

கொவிட் -19 : தென் கொரியாவில் முதலாவது !

Saturday, February 22nd, 2020
கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களை அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!

Saturday, February 22nd, 2020
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உயிர்ப்பலிகளை வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் சீனாவுடனான விமான தொடர்பை ரத்து செய்துள்ளன. அந்தவகையில் இந்தியாவும்... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் சீனாவுக்கான விமானச் சேவைகள் நிறுத்தம்!

Friday, February 21st, 2020
இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியா, சீனாவுக்கான தனது விமானச் சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளது. அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரை சீனாவுக்கான விமானச் சேவைகள்... [ மேலும் படிக்க ]

இலண்டன் மசூதியில் மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல்!

Friday, February 21st, 2020
இலண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் திறக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம்!

Friday, February 21st, 2020
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போர் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை தற்போது சிரிய அரசுகள்... [ மேலும் படிக்க ]