வெளிநாட்டு செய்திகள்

இத்தாலியில் மீண்டும் கொரோனா: நேற்றும் 600 பேர் பலி!

Tuesday, March 24th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இத்தாலியில் அதிகளாவான மரணங்கள் நேற்று சம்பவிதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நேற்று மாத்திரம் 602 பேர் மரணமாகினர்.... [ மேலும் படிக்க ]

முடங்குகிறது பிரித்தானியா – பொலிசாருக்கு விசேட அதிகாரம்!

Tuesday, March 24th, 2020
இன்று செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியா Lockdown பண்ணப்படும் என்ற செய்தியை பிரித்தானியப் பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள்,... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முயற்சி – ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாதனை!

Monday, March 23rd, 2020
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு மருந்துகளின் கலவையைப் பயன்படுத்தி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் – அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள்... [ மேலும் படிக்க ]

Monday, March 23rd, 2020
இத்தாலியில் கியூபாவின் சக்தி வாய்ந்த மருத்துவக் குழு ! கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு அதிகமாக பாதிப்புக்கு உள்ளான நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. குறித்த வைரஸ் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் பலி!

Sunday, March 22nd, 2020
இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா வைஸ் தொற்றினால் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் முதல் பணக்காரரின் நடவடிக்கை!

Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்கியுள்ள இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளுக்கு ஆசியாவின் முதல்தரப் பணக்காரரான ஜெக் மா 1.8 மில்லியன் முகக்கவசங்களையும், 210 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் தாண்டவம் – உயிர்ப்பலி 11 ஆயிரத்தை தாண்டியது!

Saturday, March 21st, 2020
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 180 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா... [ மேலும் படிக்க ]

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் !

Saturday, March 21st, 2020
திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பஸ்ஸில்  நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி  கற்பழித்து... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்!

Saturday, March 21st, 2020
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7வது நபர் மரணமடைந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 81 வயது மூதாட்டியே இவ்வாறு மரணமடைந்ததாக... [ மேலும் படிக்க ]