வெளிநாட்டு செய்திகள்

கொரோனா வைரஸின் தாண்டவம்: அமெரிக்காவில் ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு தொற்று!

Friday, March 27th, 2020
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை... [ மேலும் படிக்க ]

கொரோனா: தமிழகத்தில் முதலாவது மரணம் பதிவு!

Thursday, March 26th, 2020
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 536 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்திலும் 15 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது... [ மேலும் படிக்க ]

இன்றையதினம் அமெரிக்காவில் 10,000 பேரை தொற்றிக்கொண்டது கொரோனா…!

Thursday, March 26th, 2020
அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானம்…!

Thursday, March 26th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

கொரோனா : பிரித்தானியா மூத்த இராஜதந்திரி ஒருவர் பலி!

Thursday, March 26th, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்து பிரித்தானியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய தூதரகத்தில் துணைத் தலைவராக... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸிற்கு கொரோனா!

Wednesday, March 25th, 2020
பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 71 வயதான இளவரசர் சார்ள்ஸூக்கு லேசான... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுசத்தல்: 21 நாட்கள் முடங்கும் இந்தியா – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Wednesday, March 25th, 2020
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல் பரவி வருவதால், நாட்டு மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டு மக்களிடையே... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ்: நேற்றும் இத்தாலியில் 743 பேர் பலி..!

Wednesday, March 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியில் நேற்றைய தினம் மாத்திரம் 743 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் அங்கு 5 ஆயிரத்து 249 பேர் புதிதாக இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம் இத்தாலியில்... [ மேலும் படிக்க ]

கொரோனா ஆக்கிரமிப்பு அமெரிக்காவில் அதிகரிப்பு!

Wednesday, March 25th, 2020
கொரோனாவின் பாதிப்பு அமெரிக்காவில் தீவிரமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் கொரோனா வைரஸ் மிக... [ மேலும் படிக்க ]

3 வார தனிமைப்படுத்தல் காலத்தை வெளியிட்ட தென்னாபிரிக்கா..!

Tuesday, March 24th, 2020
பிரித்தானியாவில் மூன்று வாரத்திற்கான தனிமைப்படுத்தல் காலம் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தென்னாபிரிக்க மக்களுக்கான மூன்று வார... [ மேலும் படிக்க ]