வெளிநாட்டு செய்திகள்

ஒரே நாளில் 627 பேர் பலி: இத்தாலியில் தொடரும் பெரும் !

Saturday, March 21st, 2020
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிக பங்கு வகிக்கும் மருந்தை அறிவித்த சீனா!

Friday, March 20th, 2020
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் Favipiravir என்ற மருந்து பெரும்பங்கு வகிப்பதாக சீனா அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு... [ மேலும் படிக்க ]

சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!

Friday, March 20th, 2020
இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இத்தாலியில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கடந்த 36 மணி நேரத்தில் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை – சீனாவின் ஹூபெய் மாகாணம்!

Thursday, March 19th, 2020
ஹூபெய் மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக மத்திய சீனாவின்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரிப்பு!

Wednesday, March 18th, 2020
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,954 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 162 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 7,954 பேர்... [ மேலும் படிக்க ]

கொரோனா பாதிப்பு: தீவிர ஆலோசனையில் பிரித்தானிய பிரதமர்!

Wednesday, March 18th, 2020
கொரோனா பாதிப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, தத்தமது நாடுகளில் எல்லைகளையும் மூடியுள்ள வேளையில், பிரித்தானியா எவ்விதமான தீவிர... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் : சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

Wednesday, March 18th, 2020
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுமார் 85,000 கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் சீனாவுக்கு வெளியே இத்தாலிக்கு அடுத்து ஈரானில் அதிக... [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

Wednesday, March 18th, 2020
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தோன்றிய உயிர்க் கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 150 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரஸூக்கு உலகம் முழுவதும் இதுவரை 7100 பேர் பலியாகி... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 125 ஆக உயர்வு!

Wednesday, March 18th, 2020
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க் கொல்லியான இந்த வைரஸ் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கி... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவியது!

Wednesday, March 18th, 2020
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]