சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
Friday, March 20th, 2020இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளதுடன், 41,035 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்ப...
மே மாதம் இடம்பெற்ற அமைதியின்மை - 3000 க்கும் மேற்பட்டோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!
விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் மினுவாங்கொடையில் குற்றக் கும்பலைச் ...
|
|