வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தல் – பிரித்தானிய அரசாங்கம்!

Saturday, May 23rd, 2020
பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி தெரிவித்தார் – பாக்கிஸ்தான் அதிகாரிகள் தகவல்!

Saturday, May 23rd, 2020
பாக்கிஸ்தானில் 107 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானத்தின் விமானவோட்டி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என பிஐஏ விமானசேவையின் தலைவர் அர்சாட் மலிக்... [ மேலும் படிக்க ]

உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!

Thursday, May 21st, 2020
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 82 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பின் புள்ளிவிபரங்கள் அறிக்கையிட்டுள்ளன. அத்துடன் 3 இலட்சத்து 29... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட வேண்டும், – அமெரிக்கா!

Wednesday, May 20th, 2020
கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும்... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு – திணறும் பிரேசில் மருத்துவமனைகள்!

Tuesday, May 19th, 2020
கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பிரேசிலின் தலைநகரில் உள்ள மருத்துவமனைகள் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தலைநகர் ஸாபாலோவில் வைரசினால்... [ மேலும் படிக்க ]

நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – திணறும் இந்திய தேசம்!

Tuesday, May 19th, 2020
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றாளர்களை இணங்காண மோப்ப நாய்கள் – பிரித்தானியா முயற்சி!

Monday, May 18th, 2020
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இணங்கண்டு கொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்களை... [ மேலும் படிக்க ]

கொரோனா அவச்சுறுத்தல் : அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

Monday, May 18th, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி – இலண்டன் மருத்துவர்கள் அறிவிப்பு!

Monday, May 18th, 2020
கொரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், இலண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருத்து முதற்கட்ட வெற்றியை எட்டியுள்ளது. கடந்த ஆறுமாதங்களாக கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சை முறை எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Sunday, May 17th, 2020
கொரோனா நோய்க்கான சிகிச்சை முறை எதற்கும் தாம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் சுகாதார நெருக்கடிகள் திட்ட தொழில்நுட்ப பிரிவு... [ மேலும் படிக்க ]