செய்திகள்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்கும்  – ஃபிபா தலைவர் உறுதி!

Friday, April 17th, 2026
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் ஈரான் அணி நிச்சயமாகப் பங்கேற்கும் என... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அணுசக்தி தடை – நிராகரித்த ஈரான்!

Friday, April 17th, 2026
ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

முதலாம் தர கல்வி சீர்திருத்தம் – நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்!

Friday, April 17th, 2026
….. 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ... [ மேலும் படிக்க ]

தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை... [ மேலும் படிக்க ]

நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Friday, April 17th, 2026
நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இல்லற வாழ்வு சிறக்க தம்பதியிடையே ஆழமான புரிதல் அவசியம் – வாழ்த்துரையில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 16th, 2026
.........மணபந்தத்தில் புதிதாக இணையும் தம்பதியினருக்கு மத போதனையும் சட்ட வழிகாட்டுதலும் கூறப்படுவது வழமையான ஒன்று. ஆனால் இவற்றுக்கும் அப்பால், நான் போதனையாகக் கூறும்,"மணமக்கள் இருவரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட  240 ஈரானிய கடற்படையினர்!

Wednesday, April 15th, 2026
....வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர்,  விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து  புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால்... [ மேலும் படிக்க ]

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

Wednesday, April 15th, 2026
........நெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை   மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

Tuesday, April 14th, 2026
........வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார்... [ மேலும் படிக்க ]

அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது –  போப் லியோ வை எச்சரித்த ட்ரம்ப்!

Monday, April 13th, 2026
போப் லியோ XIV அரசியல் முடிவுகளில் திருச்சபை தலையிடக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். நேற்று (12.04.2026) இரவுமுதல் இருவருக்குமிடையிலான தனது பகிரங்க மோதலை... [ மேலும் படிக்க ]