செய்திகள்

புலம்பெயந்தோரை அச்சுறுத்தும் ட்ரம்ப்!

Sunday, January 19th, 2025
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள முதல் நாளிலேயே புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்துவதற்கான சோதனைகளை டொனால்ட் டிரம்பின் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்  – எச்சரிக்கும் கனடா!

Sunday, January 19th, 2025
கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தருதல் மற்றும் கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ அமெரிக்கா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கனடா... [ மேலும் படிக்க ]

யாழ். குருநகரில் வீசிய கடும் காற்று – 30 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் – மக்கள் பரிதவிப்பு!

Sunday, January 19th, 2025
மழையுடனான காலநிலை தொடர்ந்தும் காணம்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று பலத்த காற்று வீசியதன் காரணமாக குருநகர் பகுதியில் பல வீடுகளும் வணக்கஸ்தலமொன்றும் பலத்த... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, January 18th, 2025
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (18) முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய... [ மேலும் படிக்க ]

முதலாவது பணயக் கைதி விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

Saturday, January 18th, 2025
ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அந்த நாட்டு... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில்900 ஆறு ஓட்டங்களை கடந்தார் கீரன் பொல்லார்ட்!

Saturday, January 18th, 2025
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், தனது 900 ஆறு ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம், இருபதுக்கு 20... [ மேலும் படிக்க ]

 “2025” உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் – பெப்ரவரியில்  நடத்தவுள்ளதாக பன்னாட்டு தமிழர் நடுவத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, January 18th, 2025
"2025" உலகத் தமிழர் மாநாடு வியட்நாமில் நடைபெறவுள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயப்படுத்தப்படும் ஓய்வூதியத் திணைக்களம்!

Saturday, January 18th, 2025
ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்றை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு... [ மேலும் படிக்க ]

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் –  பிரதான சந்தேக நபருக்கு வீடுக்கப்பட்டது சிவப்பு எச்சரிக்கை!

Saturday, January 18th, 2025
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய... [ மேலும் படிக்க ]

“K-2-Sit”  பாவனை அதிகரிப்பு – பாடசாலை மாணவர்களுக்கு உருவாக்கப்படுகின்றது போராபத்து!

Saturday, January 18th, 2025
இலங்கையில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படும் செயற்கை மரிஜுவானா அல்லது "K-2-Sit" என்ற போதைப்பொருள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் மாணவர்களை... [ மேலும் படிக்க ]