செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் – எச்சரிக்கின்றது பெப்ரல் அமைப்பு!

Monday, January 20th, 2025
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக பிடியாணை!

Monday, January 20th, 2025
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக டாக்கா நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. IFIC வங்கி காசோலை மோசடி வழக்கு தொடர்பாக 37 வயதான ஷாகிப்... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

Monday, January 20th, 2025
மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் ஆசிரியருமான விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் காலமானார் என குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சில மாதங்களாக சுகயீனம் காரணமாக... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால் போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு  தயார் – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!

Sunday, January 19th, 2025
இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தால், ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமது நாடு தயார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். காசா... [ மேலும் படிக்க ]

ஊடக பிரிவு அலுவலக சுவரில் தனிமைப்படுத்தப்பட்ட அநுரவின் புகைப்படம்!

Sunday, January 19th, 2025
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவு வாயிலுடன் கூடிய சுவரில் மாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதிகள் புகைப்படங்கள் அகற்றப்பட்டு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்... [ மேலும் படிக்க ]

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – முக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் அவசர உதவி கோரியுள்ள பொலிஸார்!

Sunday, January 19th, 2025
கடந்த ஜனவரி 16 ஆம் திகதி மன்னாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர்களை... [ மேலும் படிக்க ]

காசாவில் இன்றுமுதல் யுத்த நிறுத்தம்!

Sunday, January 19th, 2025
காசாவில் இன்று காலை 8.30 மணி முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தாரின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார். ஆனாலும் பொதுமக்களை... [ மேலும் படிக்க ]

தெஹ்ரானில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு – இரு நீதிபதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Sunday, January 19th, 2025
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே... [ மேலும் படிக்க ]

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு அங்கீகாரம்!

Sunday, January 19th, 2025
2025 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் பயணிக்கும் முதல் 10 இடங்களுக்குள் இலங்கையும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. BBC Travel இன் உலகின் தலைசிறந்த பயண இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியில்  இலங்கை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் இன்றுமுதல் டிக்டொக் செயலிக்கு முழுமையான தடை!

Sunday, January 19th, 2025
அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டிக்டொக் செயலி இன்று (19) முதல் தடை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டிக் டொக்’ எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது.... [ மேலும் படிக்க ]