செய்திகள்

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!

Saturday, January 18th, 2025
அரச சேவையை வலுப்படுத்துவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், 750,000 அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல்... [ மேலும் படிக்க ]

 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு !

Friday, January 17th, 2025
சராசரியாக 20 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு முதல்... [ மேலும் படிக்க ]

போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் – இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் – இந்தியா வரவேற்பு!

Friday, January 17th, 2025
பாலஸ்தீனத்தின் காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் -இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேற்காசிய... [ மேலும் படிக்க ]

மன்னார் துப்பாக்கிச் சூடு – பின்னணியில் இரு கிராமங்களுக்கு இடையிலான முறுகலே காரணம் – பொலிசார்!

Friday, January 17th, 2025
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றையதினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியே பின்னணியில்... [ மேலும் படிக்க ]

வீரர்கள் ஒழுக்கமான முறையில் நடந்து கொள்ளாமையே தோல்விகளுக்கான காரணம் – தலைமைப் பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர்!

Friday, January 17th, 2025
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட ர்- கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், அணியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பரீட்சை ஆணையாளராக திருமதி . மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா!

Friday, January 17th, 2025
இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். இலங்கையின் முதலாவது... [ மேலும் படிக்க ]

மக்கள் சரியான தீர்மானங்களை சரியான இடங்களில் எடுக்காததன் விளைவு – எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் –  முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 17th, 2025
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள்... [ மேலும் படிக்க ]

சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்த இடமில்லை – ஜனாதிபதி அனுர!

Friday, January 17th, 2025
சுயாதீன தாய்வான் எண்ணக்கருவை தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைந்துக் கொள்வதற்காக சீன அரசினால் முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாகவும்,... [ மேலும் படிக்க ]

விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு கவுன் அணிந்து செற்ற பெண் ஆசிரியைகளால் குழப்பம் – மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்து!

Friday, January 17th, 2025
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!  

Friday, January 17th, 2025
காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளைமுதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக... [ மேலும் படிக்க ]