செய்திகள்

அமெரிக்க – ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில்!

Monday, February 17th, 2025
சவூதி அரேபியாவில் இன்றைய தினம் அமெரிக்க - ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ரஷ்ய - யுக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை  சந்திக்க சந்தர்ப்பம் மறுப்பு – முல்லை மக்கள் குற்றச்சாட்டு! 

Monday, February 17th, 2025
முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதற்கு பல்வேறுபட்ட தரப்பினர் வருகை தந்திருந்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டிருந்ததாகத்... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வெப்பநிலை – மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டாம் – கல்வி அமைச்சின் செயலாளர் !

Monday, February 17th, 2025
பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் எனவும், ஏனெனில் இன்று நிலவும் வெப்பமான வானிலைக்கு அவர்கள் ஆளாகக்கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக... [ மேலும் படிக்க ]

மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைய அழைப்பு – திட்டம் தன்னிடம் இல்லை என்கிறார் ரணில்!

Monday, February 17th, 2025
எதிரணிகளை வழிநடத்துவதற்காக நாடாளுமன்றம் வருமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிரணி உறுப்பினர்களுடன் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் 2025 – மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பம் – போட்டிகள் அட்டவணை வெளியீடு!

Monday, February 17th, 2025
ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவத்தினருக்கான விசேட பணிப்புரை!

Monday, February 17th, 2025
மேஜர் பதவிக்கு கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவத்தினரும் தமது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

பின்னடைவை நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 16th, 2025
பின்னடைவுகள் என்பது நமது முயற்சியின் போதாமையால் ஏற்பட்ட ஒரு தற்காலிக சம்பவமாகவே பார்க்க வேண்டும். அந்த தற்காலிக சம்பத்திலிருந்து அக புற நிலைகளில் இருந்து நாம் ஒவ்வொருவரும் உணர்வு... [ மேலும் படிக்க ]

கம்பன் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் தொடக்க உரையை நிகழ்த்தியசி. தவராஜா!

Saturday, February 15th, 2025
…அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கம்பன் விழா-2025 நேற்று வெள்ளிக்கிழமை (14.02.2025) மாலை-04.30 மணியளவில் நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் கொழும்புக் கம்பன் கழக தலைவர்... [ மேலும் படிக்க ]

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

Saturday, February 15th, 2025
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு... [ மேலும் படிக்க ]

 திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு !

Saturday, February 15th, 2025
யாழில் நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது - 59) என்ற நபரே இந்த இவ்வாறு... [ மேலும் படிக்க ]